மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைபற்றிய இந்திய அணி, ஆறுதல் போட்டியான 4 வது டெஸ்ட் போட்டியில், விளையாடி வருகிறது.
இரண்டாவது நாள் ஆட்டமும், பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது நாளான நேற்றும், தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 4வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்படுவதாக கூறியுள்ளனர்.