×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜெயவர்த்தனே சதம் - தோல்வியை தவிர்க்க இலங்கை போராட்டம்
சனி, 3 செப்டம்பர் 2011 (13:52 IST)
கால்லேவில் நடந்து வரும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் ஜெயவர்த்தனே சதம் அடித்ததுதான்.
379
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று 4 நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணியின் ஜெயவர்த்தனே - மேத்யூஸ் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் எண்ணிக்கை உயர்த்தது.
அபாரமாக விளையாடி சதம் எடுத்த ஜெயவர்த்தனே 105 ரன்னில் ஹரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த இணை 6வது விக்கெட்டுக்கு ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து ரன்தேவ் களம் இறங்கி விளையாடி வருகிறார். தற்போது இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 78 ரன்னில் விளையாடி வருகிறார். இலங்கை அணிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே இருக்கின்றன. ஆனால் வெற்றிக்கு இன்னும் 164 ரன்கள் தேவைப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!
தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!
யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!
போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்
செயலியில் பார்க்க
x