இறைவனை அடைய தேவ குமாரர் காட்டிய வழி!

செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:26 IST)
ஜீவிதத்திற்காவழியையும், அணுகுமுறையையுமகாட்டியதோடநிற்கவில்லை, இறையனுபவத்தபெறுவதற்காவழியையுமகாட்டுகிறாரதேகுமாரர்.

webdunia photoWD
இதஅவரகூறியது: “இடுக்காவாசல்வழியாயஉட்பிரவேசியுங்கள்; (இறையுலகின்) வாசலிற்க்குபபோகுமவழி விரியும்; வழி விசாலமுமாயிருக்கிறது; அந்வழியிலபிரவேசிப்பவர்களஅனேகர்.” என்றும், “ஜீவனுக்குபபோகிவாசலஇடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைககண்டுபிடிக்கிறவர்களசிலர்” என்றுமகூறி தெளிவாவழிகாட்டியுள்ளார் (மத். அதி.7.13,14).

நம்முடைபுறத்தநாடுமபுத்தியையும், புலன்களையுமஅடக்கி நமதஜீவனினஉட்சென்றநமதஉண்மையறிகர்த்தரவழிகாட்டியுள்ளாரஎன்றமேற்சொன்விவிலிவாசகங்களவிளக்கிககூறியுள்ளனரஆன்மீமுன்னோடிகள்.

நம்மநாமறிந்தஇறைவனினபாதையிலநடப்பததிசதிருப்பக்கூடிபோலிகளையுமகர்த்தரஅடையாளமகாட்டியுள்ளார்:

“கள்ளததீர்க்கதரிசிகளுக்கஎச்சரிக்கையாயிருங்கள்; அவர்களஆட்டுததோலைபபோர்த்திக்கொண்டஉங்களிடத்திலவருவார்கள்; உள்ளத்திலஅவர்களபட்சிக்கிஓநாய்கள்” என்றகூறியதமட்டுமின்றி, அவர்களினசெயல்களாலஅவர்களஅடையாளமகாணுங்களஎன்றுமஎச்சரித்துள்ளார்: “அவர்களுடைகனிகளால் (செயல்களால்) அவர்களஅறிவீர்கள்; முட்செடிகளிலதிராட்சைபபழங்களையும், முட்புதர்களிலஅத்திபபழங்களையுமபறிக்கிறார்களா?” என்றகேள்வி எழுப்பி அடையாளமகாட்டியுள்ளார்.

தன்னகர்த்தாவகர்த்தாவஎன்றசொல்லுகிறவர்களஅல்ல, “பரலோகத்திலிறுக்கிஎனபிதாவினசித்தத்தின்படி செய்கின்றவனபரலோசாம்ராஜ்யத்திலபிரவேசிப்பான்” என்றஉறுதியாகககூறியுள்ளாரதேகுமாரர்.

இப்படி வாழ்வையுமவிளக்கி, அதனஎதிர்கொள்வதற்கவழியுமகாட்டி, இறைவனநாடசசொல்லி, அதற்காரகசியத்தையுமஎடுத்துரைத்தஒரமுழவழி காட்டியாயவாழ்ந்தாரதேகுமாரர்.

கர்த்தரபிறப்பஇவ்வுலகிற்கநலவழிகாட்டியது, அவரதஉலவாழ்வினமுடிவநம்மை, நாமவாழுமஇவ்வுலகபுனிதப்படுத்தியது.

webdunia photoWD
நமதவாழ்வினஒளியாயதிகழுமகர்த்தரினபிறப்பஉளமாமகிழ்ந்தகொண்டாடுவோம். அவரகாட்டிஉண்மைபபாதையிலநடந்தஅவரஉறுதியளித்பரலோசாம்ராஜ்யத்தவரவேற்கததயாராவோம்.

உளமகனிந்கிறிஸ்மஸவாழ்த்துகள்.