நான் சொந்த காலில் சுதந்திரமாக இருக்கிறேன். எதற்கும் பயப்படவே மாட்டேன். ஆண்களால் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஒரு ஆண் துணை தேவை. அதை தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார்.