ஏன், இந்தியில் அவர் படம் இயக்கியே கொஞ்ச நாள் ஆகிறது. இந்நிலையில், தனது அடுத்தப் படத்தை இந்தியில் இயக்குவதாக அறிவித்துள்ளார்.
தாவுத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா ஷகில், அபு சலீம் போன்ற மும்பையின் பிரதான தாதாக்களின் கதைதான் வர்மாவின் புதிய படம். இந்தப் படத்துக்கு அவர் 'கவர்மெண்ட்' என பெயர் வைத்துள்ளார்.