இந்த விவகாரத்தில் அனைவரையும்விட கவலையில் இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. போலீஸ் சோதனை நடத்திய பியூட்டி பார்லர் ப்ரியங்காவுக்கு சொந்தமான கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது. உரிமையாளர் என்றமுறையில் போலீசார் ப்ரியங்காவை தொந்தரவு செய்யப் போவதில்லை என்றாலும் விபச்சார வழக்கில் ப்ரியங்காவின் பெயரையும் இணைத்துப் பேசுவது அவருக்கு கடும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.