உன் மேலே ஆசைதான்.... பேண்ட் இறக்கி செல்பி எடுத்த ஆண்ட்ரியா!

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:55 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்ப்போது கவர்ச்சியாக பேண்ட் மற்றும் பனியன் அணிந்துக்கொண்டு அதில் பேண்டை ஸ்டைலாக பிடித்தபடி செல்பி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு புல்லிங்களை மயக்கிவிட்டார். பட்டன் கழண்டிடப்போகுது பார்த்துமா? அவ்ளோவ் தான் அப்புறம் பசங்களை கண்ட்ரோல் பண்ணவே முடியாது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்