கரண் ஜோஹரின் புதிய படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரன்பீருடன் அவருக்கு ஒரு முத்தக்காட்சி உண்டு. ஆனால், அதில் நடிக்க மாட்டேன் என்று உதட்டை இறுக்கமாக மூடிக் கொண்டார் ஐஸ்வர்யா ராய்.
தாயான பிறகு கண்டபடி நடிக்கக் கூடாது என்ற சுயகட்டுப்பாட்டில் முத்தத்துக்கு தடை விதித்தவர் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். கவர்ச்சி உடைகள், படுக்கையறை காட்சி, பிகினி உடை போன்றவற்றிலும் நடிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.