என் மகன் என்னை முதியோர் இல்லத்திற்கு போக சென்னான். நான் அங்கு செல்ல விரும்பவில்லை. இதனால் வேண்டுமென்ற என்னை பசியுடன் வைத்து இருந்தான். நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு போட்டான். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடி விட்டான், என கூறினார்.