×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
துனீசியா: 'அருங்காட்சியகத்தை தாக்கிய' ஆயுதக்குழு மீது தாக்குதல்
ஞாயிறு, 29 மார்ச் 2015 (18:30 IST)
துனீசியாவில் மேற்கே, காஃப்ஸா பிராந்தியத்தில் அரச படையினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கையில் 9 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒக்பா இப்ன் நஃபா என்ற இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாட்டின் 'மிகவும் அபாயகரமான பயங்கரவாதி' என்று வர்ணிக்கப்படுகின்ற லோக்மான் அபு சக்ரா என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தலைநகர் துனீஸில் அருங்காட்சியகம் ஒன்றின்மீது அண்மையில் தாக்குதல் நடத்தியவர்களும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களே என்று அரசாங்கம் நம்புகின்றது.
அந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
துனீஸ் நகரில் பயங்கரவாதத்துக்கு எதிரான பேரணி ஒன்றில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.
வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.
வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!
நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!
முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
செயலியில் பார்க்க
x