மிஸ்ராட்டா படையணிக்கும், தலைநகருக்கு மேற்காகவுள்ள ஸின்டான் பிராந்தியத்தைச் சேர்ந்த இஸ்லாமிய-எதிர்ப்பு அணிக்கும் இடையே நடக்கும் ஆயுதக் குழு மோதல்களை நிறுத்துவதற்கு வெளிநாட்டு தலையீட்டை வரவழைப்பதற்காக 11 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.