உலகெங்கும் ஈத் பெருநாள் கொண்டாடப்படும் வேளையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 30 நிமிட காணொளியின் துவக்கத்தில், முகமூடியணிந்த இஸ்லாமிய நாட்டுக்கான ஜிகாதிய குழுவைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் ஒரு தொகுதி இளைஞர்களை ஒரு நதியை நோக்கி அழைத்துச் செல்வதாகக் காட்டப்படுகிறது.