கூட்டமைப்பினர் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் : சம்பந்தர்
ஈபிஆர்எல்எஃப் மாநாட்டில் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.