தேசிய நீதித்துறை அகாடமியின் முன்னாள் இயக்குநர் மாதவ மேனன் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் மக்களவை செயலாளர் டி.கே. விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் அடங்குவர். இந்தக் குழுவுக்கு தொழில் நுட்ப உதவியைத் தர இந்திய நடுவணரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.