இவரது வழி நடத்தல்களின் கீழ் இராணுவத்தினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் பொதுமக்கள், மற்றும் மருத்துவமனைகள மீது ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது, பாலியல் வல்லுறவு மற்றும் கைதிகளை வழக்கு விசாரணைகளில்லாமல் கொன்று குவித்ததது உட்பட, குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகளை, இலங்கை அரசாங்கம் பாதுகாக்க முயல்வதாக, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கவலை தெரிவிக்கிறது.