கத்தோலிக்க நிர்வாகக் கட்டமைப்பினர் இடையே இருக்கும் அதிகார மமதை, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் குணம், தாங்கள் வல்லவர்கள் என்பதை க்காட்க்கொள்ளும் போக்கு, ஆன்மீக விஷயங்களை வசதியாக மறந்துவிடும் வழக்கம் ஆகியவை கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகக் கட்டமைப்பில் புரையோடிப்போயுள்ளதாக குறிப்பிட்டார்.