பாரிஸில் ''கார் இல்லா நாள்''

ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (17:31 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று ''கார் இல்லா நாள்'' அனுஷ்டிக்கப்படும் நிலையில், அங்கு தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் காணப்பட்டன.
 

 
மிகவும் குறைவான மோர்ட்டார் வாகனங்களுடன் மக்கள் வாழ்வது சாத்தியம் என்பதை காண்பிக்க தான் விரும்பியதாக அந்த நகர மேயர் கூறியுள்ளார்.
 
ஈபிள் கோபுரம் உட்பட நகரின் சரித்திர முக்கியத்துவம் மிக்க மையங்கள், பாதசாரிகளுக்கு மாத்திரம் திறந்துவிடப்பட்டன.
 
ஏனைய இடங்களில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரம் பயணிக்க முடியும் என்ற மட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்