இந்தத் திட்டத்தின்கீழ், முஸ்லீம் சமூகத்தினரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்க சாதாரண உடையில் போலிசாரை அனுப்புவது, அவர்களது அன்றாட நடவடிக்கைகள் எங்கு நடக்கின்றன என்பதைப் பற்றிய விவரங்களை ஆவணப்படுத்துவது, முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் வசிப்போர் விவரங்களைப் பதிவு செய்வது போன்றவை அடங்கும்.