சமாதான ஆர்வலர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த ஒருவார கால பயணத்தில் இந்தப் பிள்ளைகள் இஸ்ரேலிய மற்றும் அரபு சமூகங்களை சந்திப்பது, மிருகக்காட்சி சாலை ஒன்றை பார்வையிடுவது, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்திப்பது போன்ற நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.