தூய்மையான, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எரிபொருளை நோக்கியும் மற்றும் எரிபொருள் வீணாதலை குறைக்கவும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.
இதனால், சற்று தாமதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுமே ஒழிய, பெரும் தியாகத்தை செய்ய வேண்டிய நிலை வராது என்றும் அக்குழு கூறியுள்ளது.