இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்போதைய சண்டைகள் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் சாதாரணப் பொதுமக்கள் என்றும் காசாவின் மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.