செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜார் மன்னனின் மூதாதையர்கள் ரோமனோவ் அரச குடும்பத்தினரின் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் இவர்களது உடல்களூம் அடக்கம் செய்யப்பட அனுமதிக்கும் முன்னர், இந்த உடல்கள் உண்மையில் இவர்களதுதானா என்பது குறித்து உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய ரஷ்ய ஆர்த்தொடாக்ஸ் திருச்சபை, இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது.