இதனை தொடர்ந்து தான் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இருந்தபோதும் பொது நிகழ்ச்சி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து சுட்டிக்காட்டிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கைகள் வழக்கமானது தான் என்றாலும், தற்போது தமது தலைமையிலான அரசை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்குவதாக விமர்சனம் செய்தார்.