இன்று காலை சட்டசபையில், நேற்று ஓ.எஸ்.மணியன் சில பிரச்சனை குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். சபாநாயகர் என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டும் என்று பதில் அளித்தார்.
திமுகவினர் வெளிநடப்பை தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், பேரவை அமைதியாக நடைபெறுவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. அமைச்சர்களை திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். என்னை ஒருமையில் பேசுகின்றனர், என்று கூறியுள்ளார்.