ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்ய காரணமாக இருந்தவைகளில் ஒன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு. இந்த ரெய்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் பலர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் கிடைத்ததால் இந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.