இந்நிலையில், சசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் பாதுகாப்பில்லை என்றும், அவரை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரி வருகின்றனர்.
எனவே, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சிறை மாற்றத்துக்கு சசிகலா கோரினால், அவரை திகார் சிறைக்கு வேண்டுமானால் மாற்றலாம். எனெனில் இந்தியாவிலேயே நவீன, பாதுகாப்பான சிறை திகார் தான் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.