ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் என்பதை ஏற்றுக் கொண்டு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இந்த தேர்தல் முடிவுக்கு பின் இரட்டை இலையை எங்களுக்கே சொந்தம் என்பதை நிருபிப்பேன். தீபா பேரவையை கலைத்துவிட்டு தொண்டர்கள் ஓபிஎஸ் அணியில் சேர்ந்துவருவதாக தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.