சிறையில் யாரை பிடித்தால் என்ன வேலை நடக்கும், எந்த நேரத்தில் உள்ளே செல்லலாம், எந்த நேரத்தில் போவது சிக்கல் என்பது முதல் அனைத்திற்கும் விவேக்கிற்கு தெரியும். சிறைத்துறை விதிப்படி, கைதியான சசிகலா சிறை நிர்வாகம் அளிக்கும் உணவைத்தான் சாப்பிட வேண்டும். ஆனால், சசிகலாவும், இளவரசியும் அந்த உணவை இதுவரை தொடவே இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.