சிவராத்திரியன்று உச்சரிக்க உகந்த மந்திரங்கள்...!! - வீடியோ!

ஒரு தனி நபர், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.


பிறந்த  ஜாதகத்தி;ல் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்