ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் கொலை…சென்னையில் பரபரப்பு…

புதன், 11 நவம்பர் 2020 (22:00 IST)
சென்னை யானைகவுனியில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை யானைகவுனியில் , விநாயகா மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 3 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடைந்த நிலையில் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்