தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு கொரொனா உறுதி...57 பேர் பலி

சனி, 17 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று 4,295 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.  தமிழகத்தில் மொத்தமாக 6,83, 486 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,005 ஆகும். இதுவரை மொத்தம் 6,23, 708 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம்  10,586 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,88,944 பேர் பாதிக்கப்படுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்